Context verses Numbers 32:6
Numbers 32:1

ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.

גָ֖ד
Numbers 32:2

ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி:

גָ֖ד, רְאוּבֵ֑ן
Numbers 32:20

அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி,

מֹשֶׁ֔ה
Numbers 32:28

அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:

מֹשֶׁ֔ה
Numbers 32:33

அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.

לִבְנֵי
And
Moses
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
unto
the
children
לִבְנֵיlibnêleev-NAY
of
Gad
גָ֖דgādɡahd
and
to
the
children
וְלִבְנֵ֣יwĕlibnêveh-leev-NAY
of
Reuben,
רְאוּבֵ֑ןrĕʾûbēnreh-oo-VANE
Shall
your
brethren
הַאַֽחֵיכֶ֗םhaʾaḥêkemha-ah-hay-HEM
go
יָבֹ֙אוּ֙yābōʾûya-VOH-OO
to
war,
לַמִּלְחָמָ֔הlammilḥāmâla-meel-ha-MA
and
shall
ye
וְאַתֶּ֖םwĕʾattemveh-ah-TEM
sit
תֵּ֥שְׁבוּtēšĕbûTAY-sheh-voo
here?
פֹֽה׃foh