Context verses Numbers 34:29
Numbers 34:2

நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது; நீங்கள் கானான்தேசத்தில் சேரும்போது,

אֶת
Numbers 34:13

அப்பொழுது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே.

אֶת, יִשְׂרָאֵ֖ל, צִוָּ֣ה
Numbers 34:17

உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக்கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவுமே.

אֶת
Numbers 34:18

அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள்.

אֶת
are
אֵ֕לֶּהʾēlleA-leh
they
These
whom
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
commanded
Lord
צִוָּ֣הṣiwwâtsee-WA
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
to
divide
the
inheritance
לְנַחֵ֥לlĕnaḥēlleh-na-HALE

אֶתʾetet
unto
the
children
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
land
the
in
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Canaan.
כְּנָֽעַן׃kĕnāʿankeh-NA-an