Context verses Numbers 5:28
Numbers 5:8

அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும்.

וְאִם
Numbers 5:18

ஸ்திரீயைக் கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அவள் முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவள் உள்ளங்கையிலே வைப்பானாக; சாபகாரணமான கசப்பான ஜலம் ஆசாரியன் கையிலிருக்கவேண்டும்,

הָֽאִשָּׁ֔ה, הִ֑וא
Numbers 5:19

பின்பு ஆசாரியன் அவளை ஆணையிடுவித்து ஒருவனும் உன்னோடே சயனியாமலும், உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ தீட்டுப்படத்தக்கதாய்ப் பிறர்முகம் பாராமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான ஜலத்தின் தோஷத்துக்கு நீங்கலாயிருப்பாய்.

וְאִם
Numbers 5:25

பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த ஸ்திரீயின் கையிலிருந்து வாங்கி, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி,

הָֽאִשָּׁ֔ה
And
if
וְאִםwĕʾimveh-EEM
be
not
לֹ֤אlōʾloh
defiled,
the
נִטְמְאָה֙niṭmĕʾāhneet-meh-AH
woman
הָֽאִשָּׁ֔הhāʾiššâha-ee-SHA
clean;
be
but
וּטְהֹרָ֖הûṭĕhōrâoo-teh-hoh-RA
free,
be
shall
she
then
הִ֑ואhiwheev
and
shall
conceive
וְנִקְּתָ֖הwĕniqqĕtâveh-nee-keh-TA
seed.
וְנִזְרְעָ֥הwĕnizrĕʿâveh-neez-reh-AH


זָֽרַע׃zāraʿZA-ra