Context verses Numbers 5:29
Numbers 5:20

உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன் புருஷனோடேயன்றி அந்நியனோடே சம்யோகமாய் சயனித்துத் தீட்டுப்பட்டிருப்பாயானால்,

תַּ֥חַת
Numbers 5:25

பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த ஸ்திரீயின் கையிலிருந்து வாங்கி, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி,

הַקְּנָאֹ֑ת
Numbers 5:30

புருஷன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன் மனைவியின்மேல் அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன் மனைவியை நிறுத்துவானாக; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யக்கடவன்.

אֲשֶׁ֨ר
is
זֹ֥אתzōtzote
to
another
This
תּוֹרַ֖תtôrattoh-RAHT
the
law
הַקְּנָאֹ֑תhaqqĕnāʾōtha-keh-na-OTE
jealousies,
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
of
when
תִּשְׂטֶ֥הtiśṭetees-TEH
aside
goeth
אִשָּׁ֛הʾiššâee-SHA
wife
a
instead
of
תַּ֥חַתtaḥatTA-haht
husband,
her
אִישָׁ֖הּʾîšāhee-SHA
and
is
defiled;
וְנִטְמָֽאָה׃wĕniṭmāʾâveh-neet-MA-ah