கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால்,
நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து,
ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதானபலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக.
அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன்.
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:
இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.
| And on the eighth | וּבַיּ֣וֹם | ûbayyôm | oo-VA-yome |
| day | הַשְּׁמִינִ֗י | haššĕmînî | ha-sheh-mee-NEE |
| he shall bring | יָבִא֙ | yābiʾ | ya-VEE |
| two | שְׁתֵּ֣י | šĕttê | sheh-TAY |
| turtles, | תֹרִ֔ים | tōrîm | toh-REEM |
| or | א֥וֹ | ʾô | oh |
| two | שְׁנֵ֖י | šĕnê | sheh-NAY |
| young | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| pigeons, | יוֹנָ֑ה | yônâ | yoh-NA |
| to | אֶל | ʾel | el |
| the priest, | הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE |
| to | אֶל | ʾel | el |
| the door | פֶּ֖תַח | petaḥ | PEH-tahk |
| of the tabernacle | אֹ֥הֶל | ʾōhel | OH-hel |
| of the congregation: | מוֹעֵֽד׃ | môʿēd | moh-ADE |