Context verses Numbers 9:21
Numbers 9:10

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும்.

א֚וֹ
Numbers 9:12

விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய சகல முறைமைகளின்படியும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.

עַד, בֹּ֔קֶר
Numbers 9:13

ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான்.

אֲשֶׁר
Numbers 9:15

வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றமுண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது.

הֶֽעָנָן֙, עַד
Numbers 9:16

இப்படி நித்தமும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது.

הֶֽעָנָ֖ן
Numbers 9:17

மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்.

הֶֽעָנָן֙
Numbers 9:18

கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படுவர்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள்.

הֶֽעָנָ֛ן
Numbers 9:19

மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.

הֶֽעָנָ֛ן
Numbers 9:20

மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்.

וְיֵ֞שׁ, הֶֽעָנָ֛ן
it
so
was
that
וְיֵ֞שׁwĕyēšveh-YAYSH
And
אֲשֶׁרʾăšeruh-SHER
it
was,
יִֽהְיֶ֤הyihĕyeyee-heh-YEH
when
הֶֽעָנָן֙heʿānānheh-ah-NAHN
abode
the
מֵעֶ֣רֶבmēʿerebmay-EH-rev
cloud
עַדʿadad
from
even
בֹּ֔קֶרbōqerBOH-ker
unto
the
morning,
was
וְנַֽעֲלָ֧הwĕnaʿălâveh-na-uh-LA
taken
up
the
הֶֽעָנָ֛ןheʿānānheh-ah-NAHN
cloud
and
morning,
בַּבֹּ֖קֶרbabbōqerba-BOH-ker
the
in
then
וְנָסָ֑עוּwĕnāsāʿûveh-na-SA-oo
they
א֚וֹʾôoh
journeyed:
whether
by
day
יוֹמָ֣םyômāmyoh-MAHM
night
by
or
וָלַ֔יְלָהwālaylâva-LA-la
was
taken
up,
וְנַֽעֲלָ֥הwĕnaʿălâveh-na-uh-LA
that
the
cloud
הֶֽעָנָ֖ןheʿānānheh-ah-NAHN
they
journeyed.
וְנָסָֽעוּ׃wĕnāsāʿûveh-na-sa-OO