கர்த்தர் மோசேயை நோக்கி:
கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படுவர்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள்.
மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.
மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்.
கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.
| And Moses | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אֲלֵהֶ֖ם | ʾălēhem | uh-lay-HEM |
| unto | מֹשֶׁ֑ה | mōše | moh-SHEH |
| them, Stand still, | עִמְד֣וּ | ʿimdû | eem-DOO |
| and I will hear | וְאֶשְׁמְעָ֔ה | wĕʾešmĕʿâ | veh-esh-meh-AH |
| what | מַה | ma | ma |
| the Lord | יְצַוֶּ֥ה | yĕṣawwe | yeh-tsa-WEH |
| will command | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| concerning you. | לָכֶֽם׃ | lākem | la-HEM |