Context verses Obadiah 1:14
Obadiah 1:12

உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும், யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும் அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாய்ப் பேசாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.

וְאַל, וְאַל, וְאַל, בְּי֥וֹם, צָרָֽה׃
Obadiah 1:13

என் ஜனத்தின் ஆபத்துநாளிலே நீ அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ பிரியத்தோடே பாராமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் ஆஸ்தியில் கைபோடாமலும்,

וְאַל, בְּי֥וֹם
Obadiah 1:15

எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.

עַל
Obadiah 1:16

நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே எல்லா ஜாதிகளும் எப்பொழுதும் மதுபானம்பண்ணுவார்கள்; அவர்கள் குடித்து விழுங்குவார்கள். இராதவர்களைப்போல் இருப்பார்கள்.

עַל
Obadiah 1:19

தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார் பெலிஸ்தரின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

אֶת, אֶת, אֶת, אֶת
Obadiah 1:21

ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன்பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்.

אֶת
Neither
וְאַֽלwĕʾalveh-AL
shouldest
thou
have
stood
תַּעֲמֹד֙taʿămōdta-uh-MODE
in
עַלʿalal
crossway,
the
הַפֶּ֔רֶקhappereqha-PEH-rek
to
cut
off
לְהַכְרִ֖יתlĕhakrîtleh-hahk-REET

אֶתʾetet
escape;
did
that
his
of
those
פְּלִיטָ֑יוpĕlîṭāywpeh-lee-TAV
neither
וְאַלwĕʾalveh-AL
up
delivered
have
thou
shouldest
תַּסְגֵּ֥רtasgērtahs-ɡARE
remain
did
that
his
of
those
שְׂרִידָ֖יוśĕrîdāywseh-ree-DAV
in
the
day
בְּי֥וֹםbĕyômbeh-YOME
of
distress.
צָרָֽה׃ṣārâtsa-RA