Context verses Obadiah 1:16
Obadiah 1:14

அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி வழிச்சந்திகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.

עַל
Obadiah 1:15

எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.

עַל
Obadiah 1:19

தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார் பெலிஸ்தரின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

הַ֣ר
Obadiah 1:21

ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன்பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்.

הַ֣ר
so
כִּ֗יkee
For
כַּֽאֲשֶׁ֤רkaʾăšerka-uh-SHER
as
ye
have
שְׁתִיתֶם֙šĕtîtemsheh-tee-TEM
drunk
עַלʿalal
upon
mountain,
הַ֣רharhahr
my
קָדְשִׁ֔יqodšîkode-SHEE
holy
drink
all
יִשְׁתּ֥וּyištûyeesh-TOO
shall
the
כָֽלkālhahl
heathen
הַגּוֹיִ֖םhaggôyimha-ɡoh-YEEM
continually,
תָּמִ֑ידtāmîdta-MEED
drink,
shall
they
yea,
וְשָׁת֣וּwĕšātûveh-sha-TOO
and
they
shall
swallow
down,
וְלָע֔וּwĕlāʿûveh-la-OO
be
shall
they
and
וְהָי֖וּwĕhāyûveh-ha-YOO
as
though
they
had
not
כְּל֥וֹאkĕlôʾkeh-LOH
been.
הָיֽוּ׃hāyûHAI-oo