Context verses Philippians 2:16
Philippians 2:11

பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

ὅτι, εἰς
Philippians 2:21

மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.

Χριστοῦ
Philippians 2:22

தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.

ὅτι, ἐμοὶ, εἰς
Philippians 2:24

அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேனென்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன்.

ὅτι
Philippians 2:26

அவன் உங்கள் எல்லார் மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே, மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.

ὅτι
Philippians 2:27

அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.

οὐκ
Philippians 2:30

ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.

ὅτι, Χριστοῦ
the
word
λόγονlogonLOH-gone
of
life;
ζωῆςzōēszoh-ASE
Holding
forth
ἐπέχοντεςepechontesape-A-hone-tase
that
εἰςeisees
rejoice
καύχημαkauchēmaKAF-hay-ma
may
I
ἐμοὶemoiay-MOO
in
εἰςeisees
the
day
ἡμέρανhēmeranay-MAY-rahn
Christ,
of
Χριστοῦchristouhree-STOO
that
ὅτιhotiOH-tee
not
in
vain,
οὐκoukook
have
εἰςeisees
run
κενὸνkenonkay-NONE
I
ἔδραμονedramonA-thra-mone
neither
οὐδὲoudeoo-THAY
in
εἰςeisees
vain.
κενὸνkenonkay-NONE
laboured
ἐκοπίασαekopiasaay-koh-PEE-ah-sa