Context verses Proverbs 10:3
Proverbs 10:6

நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

צַדִּ֑יק
Proverbs 10:7

நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.

רְשָׁעִ֣ים
Proverbs 10:11

நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

צַדִּ֑יק
Proverbs 10:20

நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

צַדִּ֑יק, רְשָׁעִ֣ים
Proverbs 10:22

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

יְ֭הוָה
Proverbs 10:27

கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.

יְ֭הוָה, רְשָׁעִ֣ים
Proverbs 10:28

நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.

רְשָׁעִ֣ים
will
not
לֹֽאlōʾloh
to
famish:
יַרְעִ֣יבyarʿîbyahr-EEV
The
Lord
the
יְ֭הוָהyĕhwâYEH-va
suffer
soul
the
נֶ֣פֶשׁnepešNEH-fesh
righteous
of
צַדִּ֑יקṣaddîqtsa-DEEK
substance
the
the
of
וְהַוַּ֖תwĕhawwatveh-ha-WAHT
wicked.
away
רְשָׁעִ֣יםrĕšāʿîmreh-sha-EEM
casteth
but
he
יֶהְדֹּֽף׃yehdōpyeh-DOFE