Context verses Proverbs 15:8
Proverbs 15:3

கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.

יְהוָ֑ה
Proverbs 15:9

துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.

תּוֹעֲבַ֣ת
Proverbs 15:11

பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?

יְהוָ֑ה
Proverbs 15:16

சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

יְהוָ֑ה
Proverbs 15:19

சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

יְשָׁרִ֣ים
Proverbs 15:25

அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.

יְהוָ֑ה
Proverbs 15:26

துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.

תּוֹעֲבַ֣ת
Proverbs 15:29

துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.

וּתְפִלַּ֖ת
is
is
זֶ֣בַחzebaḥZEH-vahk
The
sacrifice
the
רְ֭שָׁעִיםrĕšāʿîmREH-sha-eem
wicked
of
an
תּוֹעֲבַ֣תtôʿăbattoh-uh-VAHT
abomination
Lord:
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
to
but
the
וּתְפִלַּ֖תûtĕpillatoo-teh-fee-LAHT
prayer
upright
the
יְשָׁרִ֣יםyĕšārîmyeh-sha-REEM
of
his
delight.
רְצוֹנֽוֹ׃rĕṣônôreh-tsoh-NOH