Context verses Proverbs 16:5
Proverbs 16:1

மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.

לֵ֑ב
Proverbs 16:4

கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.

יְ֭הוָה
Proverbs 16:7

ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.

יְ֭הוָה
Proverbs 16:10

ராஜாவின் உதடுகளில் திவ்வியவாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.

לֹ֣א
Proverbs 16:11

சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.

כָּל
Proverbs 16:12

அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.

תּוֹעֲבַ֣ת
Proverbs 16:33

சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.

כָּל
join
that
תּוֹעֲבַ֣תtôʿăbattoh-uh-VAHT
is
though
is
יְ֭הוָהyĕhwâYEH-va
abomination
an
כָּלkālkahl
the
Lord:
to
גְּבַהּgĕbahɡeh-VA
Every
one
proud
לֵ֑בlēblave
heart
in
יָ֥דyādyahd
hand
hand,
in
לְ֝יָ֗דlĕyādLEH-YAHD
he
shall
not
לֹ֣אlōʾloh
be
unpunished.
יִנָּקֶֽה׃yinnāqeyee-na-KEH