Context verses Proverbs 26:12
Proverbs 26:1

உஷ்ணகாலத்திலே உறைந்தபனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.

לִכְסִ֣יל
Proverbs 26:5

மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.

חָכָ֣ם
Proverbs 26:8

மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன் போலிருப்பான்.

לִכְסִ֣יל
Proverbs 26:16

புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.

חָכָ֣ם, בְּעֵינָ֑יו
Proverbs 26:19

அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.

אִ֭ישׁ
there
רָאִ֗יתָrāʾîtāra-EE-ta
is
Seest
man
אִ֭ישׁʾîšeesh
a
חָכָ֣םḥākāmha-HAHM
thou
wise
in
his
בְּעֵינָ֑יוbĕʿênāywbeh-ay-NAV
own
conceit?
hope
more
תִּקְוָ֖הtiqwâteek-VA
of
a
fool
לִכְסִ֣ילliksîlleek-SEEL
than
of
מִמֶּֽנּוּ׃mimmennûmee-MEH-noo