Context verses Proverbs 3:9
Proverbs 3:5

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

יְ֭הוָה
Proverbs 3:7

நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

אֶת
Proverbs 3:11

என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

יְ֭הוָה
Proverbs 3:12

தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.

אֶת
Proverbs 3:26

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.

יְ֭הוָה
Proverbs 3:33

துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.

יְ֭הוָה
Honour
כַּבֵּ֣דkabbēdka-BADE

אֶתʾetet
the
Lord
יְ֭הוָהyĕhwâYEH-va
with
thy
substance,
מֵהוֹנֶ֑ךָmēhônekāmay-hoh-NEH-ha
firstfruits
the
with
and
וּ֝מֵרֵאשִׁ֗יתûmērēʾšîtOO-may-ray-SHEET
of
all
כָּלkālkahl
thine
increase:
תְּבוּאָתֶֽךָ׃tĕbûʾātekāteh-voo-ah-TEH-ha