Context verses Proverbs 4:21
Proverbs 4:5

ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.

אַל
Proverbs 4:6

அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

אַל
Proverbs 4:13

புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.

אַל
Proverbs 4:14

துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.

אַל
Proverbs 4:15

அதை வெறுத்துவிடு அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.

אַל
Let
them
not
אַלʾalal
depart
יַלִּ֥יזוּyallîzûya-LEE-zoo
from
thine
eyes;
מֵעֵינֶ֑יךָmēʿênêkāmay-ay-NAY-ha
keep
שָׁ֝מְרֵ֗םšāmĕrēmSHA-meh-RAME
them
in
the
midst
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
of
thine
heart.
לְבָבֶֽךָ׃lĕbābekāleh-va-VEH-ha