Context verses Psalm 102:14
Psalm 102:3

என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.

כִּֽי
Psalm 102:4

என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.

כִּֽי
Psalm 102:15

கர்த்தர் சீயோனைக் கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார்.

אֶת, אֶת
Psalm 102:16

திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.

כִּֽי
Psalm 102:17

அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும் பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.

אֶת
Psalm 102:19

கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,

כִּֽי
Psalm 102:22

சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.

אֶת
For
כִּֽיkee
take
pleasure
רָצ֣וּrāṣûra-TSOO
in
thy
servants
עֲ֭בָדֶיךָʿăbādêkāUH-va-day-ha

אֶתʾetet
stones,
her
אֲבָנֶ֑יהָʾăbānêhāuh-va-NAY-ha
the
dust
וְֽאֶתwĕʾetVEH-et
thereof.
and
עֲפָרָ֥הּʿăpārāhuh-fa-RA
favour
יְחֹנֵֽנוּ׃yĕḥōnēnûyeh-hoh-nay-NOO