Psalm 103:2
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
בָּרֲכִ֣י, נַ֭פְשִׁי, אֶת, יְהוָ֑ה
Psalm 103:6
ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
יְהוָ֑ה
Psalm 103:8
கர்த்தர் உருக்கமும், இரக்கமும் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
יְהוָ֑ה
Psalm 103:12
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
אֶת
Psalm 103:22
கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி.
אֶת
| Bless | בָּרֲכִ֣י | bārăkî | ba-ruh-HEE |
| נַ֭פְשִׁי | napšî | NAHF-shee | |
| the Lord, | אֶת | ʾet | et |
| O my soul: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| that is within | קְ֝רָבַ֗י | qĕrābay | KEH-ra-VAI |
| me, bless | אֶת | ʾet | et |
| his holy | שֵׁ֥ם | šēm | shame |
| name. | קָדְשֽׁוֹ׃ | qodšô | kode-SHOH |