Context verses Psalm 105:28
Psalm 105:9

அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.

אֶת
Psalm 105:11

உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

אֶת
Psalm 105:24

அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.

אֶת
Psalm 105:29

அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார்.

אֶת, אֶת
Psalm 105:42

அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,

אֶת
Psalm 105:43

தம்முடைய ஜனத்தைக் களிப்போடும் தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணினார்.

אֶת
He
sent
שָׁ֣לַֽחšālaḥSHA-lahk
darkness,
חֹ֭שֶׁךְḥōšekHOH-shek
and
made
it
dark;
וַיַּחְשִׁ֑ךְwayyaḥšikva-yahk-SHEEK
not
rebelled
they
וְלֹֽאwĕlōʾveh-LOH
and
מָ֝ר֗וּmārûMA-ROO
against
his
word.
אֶתʾetet


דְּבָרֽוֹו׃dĕbārôwdeh-va-ROVE