Context verses Psalm 105:31
Psalm 105:2

அவரைப் பாடி அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

בְּכָל
Psalm 105:7

அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

בְּכָל
Psalm 105:21

தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும்,

בְּכָל
Psalm 105:23

அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.

וַיָּבֹ֣א
Psalm 105:33

அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.

גְּבוּלָֽם׃
Psalm 105:34

அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,

אָ֭מַר, וַיָּבֹ֣א
and
He
אָ֭מַרʾāmarAH-mahr
spake,
and
there
וַיָּבֹ֣אwayyābōʾva-ya-VOH
came
flies,
of
sorts
עָרֹ֑בʿārōbah-ROVE
divers
lice
כִּ֝נִּ֗יםkinnîmKEE-NEEM
in
all
בְּכָלbĕkālbeh-HAHL
their
coasts.
גְּבוּלָֽם׃gĕbûlāmɡeh-voo-LAHM