Context verses Psalm 107:6
Psalm 107:7

தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.

אֶל
Psalm 107:13

தங்கள் ஆபத்திலே, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.

אֶל, יְ֭הוָה, בַּצַּ֣ר, לָהֶ֑ם
Psalm 107:19

தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.

אֶל, יְ֭הוָה, בַּצַּ֣ר, לָהֶ֑ם
Psalm 107:28

அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

וַיִּצְעֲק֣וּ, אֶל, יְ֭הוָה, בַּצַּ֣ר, לָהֶ֑ם
Psalm 107:30

அமைதலுண்டானதினிமித்தம அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.

אֶל
Then
they
cried
וַיִּצְעֲק֣וּwayyiṣʿăqûva-yeets-uh-KOO
unto
אֶלʾelel
the
Lord
יְ֭הוָהyĕhwâYEH-va
in
their
trouble,
בַּצַּ֣רbaṣṣarba-TSAHR
and
he
delivered
לָהֶ֑םlāhemla-HEM
them
out
of
their
distresses.
מִ֝מְּצֽוּקוֹתֵיהֶ֗םmimmĕṣûqôtêhemMEE-meh-tsoo-koh-tay-HEM


יַצִּילֵֽם׃yaṣṣîlēmya-tsee-LAME