Context verses Psalm 119:10
Psalm 119:2

அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.

בְּכָל
Psalm 119:19

பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.

אַל
Psalm 119:21

உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.

מִמִּצְוֹתֶֽיךָ׃
Psalm 119:31

உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.

אַל
Psalm 119:69

அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.

בְּכָל
With
my
whole
בְּכָלbĕkālbeh-HAHL
heart
לִבִּ֥יlibbîlee-BEE
have
I
sought
דְרַשְׁתִּ֑יךָdĕraštîkādeh-rahsh-TEE-ha
not
me
let
O
thee:
אַלʾalal
wander
תַּ֝שְׁגֵּ֗נִיtašgēnîTAHSH-ɡAY-nee
from
thy
commandments.
מִמִּצְוֹתֶֽיךָ׃mimmiṣwōtêkāmee-mee-ts-oh-TAY-ha