Context verses Psalm 119:106
Psalm 119:7

உம்முடைய நீதி நியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.

מִשְׁפְּטֵ֥י, צִדְקֶֽךָ׃
Psalm 119:9

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே.

לִ֝שְׁמֹ֗ר
Psalm 119:60

உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி நான் தாமதியாமல் தீவிரித்தேன்.

לִ֝שְׁמֹ֗ר
Psalm 119:62

உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி, பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.

מִשְׁפְּטֵ֥י, צִדְקֶֽךָ׃
Psalm 119:123

உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.

צִדְקֶֽךָ׃
Psalm 119:160

உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.

צִדְקֶֽךָ׃
Psalm 119:164

உமது நீதி நியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.

מִשְׁפְּטֵ֥י, צִדְקֶֽךָ׃
it,
I
sworn,
נִשְׁבַּ֥עְתִּיnišbaʿtîneesh-BA-tee
have
and
I
will
וָאֲקַיֵּ֑מָהwāʾăqayyēmâva-uh-ka-YAY-ma
perform
keep
will
I
that
לִ֝שְׁמֹ֗רlišmōrLEESH-MORE
judgments.
thy
מִשְׁפְּטֵ֥יmišpĕṭêmeesh-peh-TAY
righteous
צִדְקֶֽךָ׃ṣidqekātseed-KEH-ha