Context verses Psalm 119:123
Psalm 119:7

உம்முடைய நீதி நியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.

צִדְקֶֽךָ׃
Psalm 119:37

மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.

עֵ֭ינַי
Psalm 119:62

உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி, பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.

צִדְקֶֽךָ׃
Psalm 119:82

எப்பொழுது என்னைĠύ தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.

כָּל֣וּ, עֵ֭ינַי
Psalm 119:106

உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.

צִדְקֶֽךָ׃
Psalm 119:148

உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.

עֵ֭ינַי
Psalm 119:160

உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.

צִדְקֶֽךָ׃
Psalm 119:164

உமது நீதி நியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.

צִדְקֶֽךָ׃
Mine
eyes
עֵ֭ינַיʿênayA-nai
fail
כָּל֣וּkālûka-LOO
for
thy
salvation,
לִֽישׁוּעָתֶ֑ךָlîšûʿātekālee-shoo-ah-TEH-ha
word
the
for
and
וּלְאִמְרַ֥תûlĕʾimratoo-leh-eem-RAHT
of
thy
righteousness.
צִדְקֶֽךָ׃ṣidqekātseed-KEH-ha