Context verses Psalm 119:141
Psalm 119:11

நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

לֹ֣א
Psalm 119:19

பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.

אָנֹכִ֣י
Psalm 119:51

அகந்தைக்காரர் என்னை மிகவும், பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.

לֹ֣א
Psalm 119:61

துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும் உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.

לֹ֣א, שָׁכָֽחְתִּי׃
Psalm 119:80

நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.

לֹ֣א
Psalm 119:83

புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.

לֹ֣א, שָׁכָֽחְתִּי׃
Psalm 119:85

உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.

לֹ֣א
Psalm 119:109

என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.

לֹ֣א, שָׁכָֽחְתִּי׃
Psalm 119:110

துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழி தவறேன்.

לֹ֣א
Psalm 119:153

என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.

לֹ֣א, שָׁכָֽחְתִּי׃
Psalm 119:155

இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.

לֹ֣א
Psalm 119:157

என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.

לֹ֣א
Psalm 119:158

உமது வசனத்தைக் காத்துக் கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.

לֹ֣א
Psalm 119:176

காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்.

לֹ֣א, שָׁכָֽחְתִּי׃
am
צָעִ֣ירṣāʿîrtsa-EER
yet
small
אָנֹכִ֣יʾānōkîah-noh-HEE
I
and
וְנִבְזֶ֑הwĕnibzeveh-neev-ZEH
despised:
thy
precepts.
פִּ֝קֻּדֶ֗יךָpiqqudêkāPEE-koo-DAY-ha
not
do
לֹ֣אlōʾloh
I
forget
שָׁכָֽחְתִּי׃šākāḥĕttîsha-HA-heh-tee