Context verses Psalm 119:163
Psalm 119:47

நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.

אָהָֽבְתִּי׃
Psalm 119:69

அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.

שֶׁ֣קֶר
Psalm 119:70

அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.

תּוֹרָתְךָ֥
Psalm 119:78

அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.

שֶׁ֣קֶר
Psalm 119:113

வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.

אָהָֽבְתִּי׃
Psalm 119:128

எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

שֶׁ֣קֶר
but
lying:
שֶׁ֣קֶרšeqerSHEH-ker
I
hate
שָׂ֭נֵאתִיśānēʾtîSA-nay-tee
abhor
וַאֲתַעֵ֑בָהwaʾătaʿēbâva-uh-ta-A-va
and
thy
law
תּוֹרָתְךָ֥tôrotkātoh-rote-HA
do
I
love.
אָהָֽבְתִּי׃ʾāhābĕttîah-HA-veh-tee