Context verses Psalm 119:167
Psalm 119:4

உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.

מְאֹֽד׃
Psalm 119:8

உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.

מְאֹֽד׃
Psalm 119:28

சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.

נַ֭פְשִׁי
Psalm 119:96

சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.

מְאֹֽד׃
Psalm 119:138

நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும் மகா உண்மையுமானவைகள்.

עֵדֹתֶ֑יךָ, מְאֹֽד׃
Psalm 119:175

என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.

נַ֭פְשִׁי
hath
kept
שָֽׁמְרָ֣הšāmĕrâsha-meh-RA
My
soul
נַ֭פְשִׁיnapšîNAHF-shee
testimonies;
thy
עֵדֹתֶ֑יךָʿēdōtêkāay-doh-TAY-ha
and
I
love
וָאֹהֲבֵ֥םwāʾōhăbēmva-oh-huh-VAME
them
exceedingly.
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE