Context verses Psalm 119:19
Psalm 119:6

நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.

מִצְוֹתֶֽיךָ׃
Psalm 119:10

என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.

אַל
Psalm 119:31

உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.

אַל
Psalm 119:60

உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி நான் தாமதியாமல் தீவிரித்தேன்.

מִצְוֹתֶֽיךָ׃
Psalm 119:73

உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.

מִצְוֹתֶֽיךָ׃
Psalm 119:87

அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.

בָאָ֑רֶץ
Psalm 119:141

நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.

אָנֹכִ֣י
am
גֵּ֣רgērɡare
a
stranger
I
אָנֹכִ֣יʾānōkîah-noh-HEE
earth:
the
in
בָאָ֑רֶץbāʾāreṣva-AH-rets
not
אַלʾalal
hide
תַּסְתֵּ֥רtastērtahs-TARE
from
me.
מִ֝מֶּ֗נִּיmimmennîMEE-MEH-nee
thy
מִצְוֹתֶֽיךָ׃miṣwōtêkāmee-ts-oh-TAY-ha