Context verses Psalm 119:28
Psalm 119:9

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே.

כִּדְבָרֶֽךָ׃
Psalm 119:25

என் ஆத்துமா மண்ணோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

כִּדְבָרֶֽךָ׃
Psalm 119:65

கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.

כִּדְבָרֶֽךָ׃
Psalm 119:167

என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.

נַ֭פְשִׁי
Psalm 119:175

என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.

נַ֭פְשִׁי
melteth
My
דָּלְפָ֣הdolpâdole-FA
soul
נַ֭פְשִׁיnapšîNAHF-shee
for
heaviness:
מִתּוּגָ֑הmittûgâmee-too-ɡA
strengthen
קַ֝יְּמֵ֗נִיqayyĕmēnîKA-yeh-MAY-nee
thy
unto
according
me
thou
word.
כִּדְבָרֶֽךָ׃kidbārekākeed-va-REH-ha