Context verses Psalm 119:33
Psalm 119:54

நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின.

חֻקֶּ֗יךָ
Psalm 119:64

கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

יְ֭הוָה
Psalm 119:75

கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.

יְ֭הוָה
Psalm 119:112

முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்.

חֻקֶּ֗יךָ, עֵֽקֶב׃
unto
הוֹרֵ֣נִיhôrēnîhoh-RAY-nee
Teach
me,
O
יְ֭הוָהyĕhwâYEH-va
Lord,
the
דֶּ֥רֶךְderekDEH-rek
way
statutes;
thy
חֻקֶּ֗יךָḥuqqêkāhoo-KAY-ha
of
and
I
shall
וְאֶצְּרֶ֥נָּהwĕʾeṣṣĕrennâveh-eh-tseh-REH-na
keep
it
the
end.
עֵֽקֶב׃ʿēqebA-kev