Context verses Psalm 119:40
Psalm 119:37

மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
Psalm 119:149

உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
Psalm 119:154

எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
Psalm 119:156

கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
Psalm 119:159

இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
Psalm 119:174

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

תָּאַ֣בְתִּי
Behold,
הִ֭נֵּהhinnēHEE-nay
I
have
longed
תָּאַ֣בְתִּיtāʾabtîta-AV-tee
precepts:
thy
after
לְפִקֻּדֶ֑יךָlĕpiqqudêkāleh-fee-koo-DAY-ha
me
בְּצִדְקָתְךָ֥bĕṣidqotkābeh-tseed-kote-HA
in
thy
righteousness.
quicken
חַיֵּֽנִי׃ḥayyēnîha-YAY-nee