Context verses Psalm 119:42
Psalm 119:83

புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.

כִּֽי
Psalm 119:102

நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.

כִּֽי
Psalm 119:111

உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.

כִּֽי
Psalm 119:139

என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால் என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.

כִּֽי
Psalm 119:155

இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.

כִּֽי
answer
to
that
reproacheth
him
וְאֶֽעֱנֶ֣הwĕʾeʿĕneveh-eh-ay-NEH
So
wherewith
חֹרְפִ֣יḥōrĕpîhoh-reh-FEE
have
I
shall
דָבָ֑רdābārda-VAHR
for
me:
כִּֽיkee
I
trust
בָ֝טַחְתִּיbāṭaḥtîVA-tahk-tee
in
thy
word.
בִּדְבָרֶֽךָ׃bidbārekābeed-va-REH-ha