Context verses Psalm 119:55
Psalm 119:41

கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.

יְהוָ֑ה
Psalm 119:52

கர்த்தாவே, ஆதிமுதலான உமதுநியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.

זָ֘כַ֤רְתִּי
Psalm 119:53

உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது.

תּוֹרָתֶֽךָ׃
Psalm 119:89

கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.

יְהוָ֑ה
Psalm 119:108

கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.

יְהוָ֑ה
Psalm 119:126

நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.

תּוֹרָתֶֽךָ׃
Psalm 119:137

கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.

יְהוָ֑ה
Psalm 119:151

கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகள் எல்லாம் உண்மை.

יְהוָ֑ה
Psalm 119:156

கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.

יְהוָ֑ה
Psalm 119:166

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.

יְהוָ֑ה
Psalm 119:169

கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.

יְהוָ֑ה
Psalm 119:174

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

יְהוָ֑ה
I
have
remembered
זָ֘כַ֤רְתִּיzākartîZA-HAHR-tee
night,
the
בַלַּ֣יְלָהballaylâva-LA-la
in
name,
שִׁמְךָ֣šimkāsheem-HA
thy
Lord,
O
יְהוָ֑הyĕhwâyeh-VA
and
have
kept
וָֽ֝אֶשְׁמְרָ֗הwāʾešmĕrâVA-esh-meh-RA
thy
law.
תּוֹרָתֶֽךָ׃tôrātekātoh-ra-TEH-ha