Context verses Psalm 119:69
Psalm 119:2

அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.

בְּכָל
Psalm 119:10

என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.

בְּכָל
Psalm 119:63

உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.

פִּקּוּדֶֽיךָ׃
Psalm 119:70

அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.

אֲ֝נִ֗י
Psalm 119:78

அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.

שֶׁ֣קֶר, אֲ֝נִ֗י
Psalm 119:128

எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

שֶׁ֣קֶר
Psalm 119:134

மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய, கட்டளைகளைக் காத்துக்கொள்வேன்.

פִּקּוּדֶֽיךָ׃
Psalm 119:163

பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.

שֶׁ֣קֶר
my
but
טָפְל֬וּṭoplûtofe-LOO
have
forged
עָלַ֣יʿālayah-LAI
against
a
שֶׁ֣קֶרšeqerSHEH-ker
lie
זֵדִ֑יםzēdîmzay-DEEM
The
proud
I
אֲ֝נִ֗יʾănîUH-NEE
me:
with
בְּכָלbĕkālbeh-HAHL
whole
heart.
לֵ֤ב׀lēblave
will
keep
thy
אֱצֹּ֬רʾĕṣṣōray-TSORE
precepts
פִּקּוּדֶֽיךָ׃piqqûdêkāpee-koo-DAY-ha