Context verses Psalm 119:75
Psalm 119:33

கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.

יְ֭הוָה
Psalm 119:35

உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.

כִּי
Psalm 119:64

கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

יְ֭הוָה
Psalm 119:77

நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

כִּי
Psalm 119:78

அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.

כִּי
Psalm 119:118

உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துபோடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே.

כִּי
Psalm 119:138

நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும் மகா உண்மையுமானவைகள்.

צֶ֣דֶק
Psalm 119:142

உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.

צֶ֣דֶק
Psalm 119:153

என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.

כִּי
Psalm 119:159

இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

כִּי
that
are
יָדַ֣עְתִּיyādaʿtîya-DA-tee
I
know,
יְ֭הוָהyĕhwâYEH-va
O
כִּיkee
Lord,
that
צֶ֣דֶקṣedeqTSEH-dek
right,
judgments
מִשְׁפָּטֶ֑יךָmišpāṭêkāmeesh-pa-TAY-ha
thy
and
thou
in
faithfulness
וֶ֝אֱמוּנָ֗הweʾĕmûnâVEH-ay-moo-NA
hast
afflicted
עִנִּיתָֽנִי׃ʿinnîtānîee-nee-TA-nee