Context verses Psalm 148:7
Psalm 148:1

அல்லேலுூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.

הַֽלְל֣וּ, אֶת, יְ֭הוָה, מִן
Psalm 148:5

அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.

אֶת
Psalm 148:9

மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,

וְכָל, וְכָל
Psalm 148:10

காட்டுமிருகங்களே, சகல நாட்டுமிருகங்களே ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே.

וְכָל
Psalm 148:11

பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,

וְכָל, וְכָל
Psalm 148:13

அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.

אֶת
Praise
הַֽלְל֣וּhallûhahl-LOO

אֶתʾetet
the
Lord
יְ֭הוָהyĕhwâYEH-va
from
מִןminmeen
earth,
the
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
ye
dragons,
תַּ֝נִּינִ֗יםtannînîmTA-nee-NEEM
and
all
וְכָלwĕkālveh-HAHL
deeps:
תְּהֹמֽוֹת׃tĕhōmôtteh-hoh-MOTE