Context verses Psalm 18:49
Psalm 18:3

துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன்.

יְהוָ֑ה
Psalm 18:10

கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக்கொண்டு பறந்தார்.

עַל, עַל
Psalm 18:15

அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.

יְהוָ֑ה
Psalm 18:21

கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.

יְהוָ֑ה
Psalm 18:31

கர்த்தரேயல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?

יְהוָ֑ה
Psalm 18:41

அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.

עַל
Psalm 18:42

நான் அவர்களைக் காற்று முகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.

עַל
Therefore
עַלʿalal

כֵּ֤ן׀kēnkane
will
I
give
thanks
אוֹדְךָ֖ʾôdĕkāoh-deh-HA
heathen,
the
among
Lord,
בַגּוֹיִ֥ם׀baggôyimva-ɡoh-YEEM
O
thee,
unto
יְהוָ֑הyĕhwâyeh-VA
unto
thy
name.
וּלְשִׁמְךָ֥ûlĕšimkāoo-leh-sheem-HA
and
sing
praises
אֲזַמֵּֽרָה׃ʾăzammērâuh-za-MAY-ra