Context verses Psalm 22:27
Psalm 22:7

என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி;

כָּל
Psalm 22:8

கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.

אֶל
Psalm 22:14

தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.

כָּֽל
Psalm 22:17

என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

כָּל
Psalm 22:19

ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.

יְ֭הוָה
Psalm 22:23

கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்,

כָּל, כָּל
Psalm 22:26

சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத்திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.

יְ֭הוָה
Psalm 22:29

பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப்பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக் கூடாதே.

כָּֽל, כָּל
shall
יִזְכְּר֤וּ׀yizkĕrûyeez-keh-ROO
remember
turn
וְיָשֻׁ֣בוּwĕyāšubûveh-ya-SHOO-voo
and
unto
Lord:
אֶלʾelel
the
All
יְ֭הוָהyĕhwâYEH-va
ends
the
כָּלkālkahl
world
אַפְסֵיʾapsêaf-SAY
the
of
אָ֑רֶץʾāreṣAH-rets
worship
shall
וְיִֽשְׁתַּחֲו֥וּwĕyišĕttaḥăwûveh-yee-sheh-ta-huh-VOO
before
thee.
לְ֝פָנֶ֗יךָlĕpānêkāLEH-fa-NAY-ha
all
and
the
כָּֽלkālkahl
kindreds
of
מִשְׁפְּח֥וֹתmišpĕḥôtmeesh-peh-HOTE
the
גּוֹיִֽם׃gôyimɡoh-YEEM