Psalm 25:8
கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.
יְהוָ֑ה
Psalm 25:11
கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.
יְהוָ֑ה
Psalm 25:15
என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
יְהוָ֑ה
| What | מִי | mî | mee |
| man | זֶ֣ה | ze | zeh |
| is he that | הָ֭אִישׁ | hāʾîš | HA-eesh |
| feareth | יְרֵ֣א | yĕrēʾ | yeh-RAY |
| the Lord? | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| him shall he teach | י֝וֹרֶ֗נּוּ | yôrennû | YOH-REH-noo |
| in the way | בְּדֶ֣רֶךְ | bĕderek | beh-DEH-rek |
| that he shall choose. | יִבְחָֽר׃ | yibḥār | yeev-HAHR |