Context verses Psalm 29:10
Psalm 29:3

கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் ழுழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

יְ֝הוָ֗ה
Psalm 29:4

கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.

יְ֝הוָ֗ה
Psalm 29:5

கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.

יְ֭הוָה, יְ֝הוָ֗ה
Psalm 29:8

கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.

יְ֭הוָה, יְ֝הוָ֗ה
The
Lord
יְ֭הוָהyĕhwâYEH-va
upon
לַמַּבּ֣וּלlammabbûlla-MA-bool
the
flood;
sitteth
יָשָׁ֑בyāšābya-SHAHV
sitteth
Lord
the
וַיֵּ֥שֶׁבwayyēšebva-YAY-shev
yea,
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
King
מֶ֣לֶךְmelekMEH-lek
for
ever.
לְעוֹלָֽם׃lĕʿôlāmleh-oh-LAHM