Context verses Psalm 31:14
Psalm 31:21

கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.

יְהוָ֑ה
Psalm 31:22

உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.

וַאֲנִ֤י׀
Psalm 31:23

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.

יְהוָ֑ה
art
But
וַאֲנִ֤י׀waʾănîva-uh-NEE
I
עָלֶ֣יךָʿālêkāah-LAY-ha
in
בָטַ֣חְתִּיbāṭaḥtîva-TAHK-tee
trusted
Lord:
O
יְהוָ֑הyĕhwâyeh-VA
thee,
I
אָ֝מַ֗רְתִּיʾāmartîAH-MAHR-tee
said,
אֱלֹהַ֥יʾĕlōhayay-loh-HAI
my
God.
Thou
אָֽתָּה׃ʾāttâAH-ta