Context verses Psalm 33:13
Psalm 33:4

கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

יְהוָ֑ה
Psalm 33:6

கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

כָּל
Psalm 33:8

பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.

כָּל, כָּל
Psalm 33:14

தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.

כָּל
Psalm 33:15

அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.

כָּל
from
heaven;
מִ֭שָּׁמַיִםmiššāmayimMEE-sha-ma-yeem
looketh
הִבִּ֣יטhibbîṭhee-BEET
The
Lord
יְהוָ֑הyĕhwâyeh-VA
beholdeth
he
רָ֝אָ֗הrāʾâRA-AH

אֶֽתʾetet
all
כָּלkālkahl
the
sons
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
men.
הָאָדָֽם׃hāʾādāmha-ah-DAHM