Context verses Psalm 33:14
Psalm 33:5

அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.

הָאָֽרֶץ׃
Psalm 33:6

கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

כָּל
Psalm 33:8

பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.

כָּל, כָּל
Psalm 33:13

கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.

כָּל
Psalm 33:15

அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.

כָּל
From
the
place
מִֽמְּכוֹןmimmĕkônMEE-meh-hone
of
his
habitation
שִׁבְתּ֥וֹšibtôsheev-TOH
looketh
he
הִשְׁגִּ֑יחַhišgîaḥheesh-ɡEE-ak
upon
אֶ֖לʾelel
all
כָּלkālkahl
the
inhabitants
יֹשְׁבֵ֣יyōšĕbêyoh-sheh-VAY
of
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets