Context verses Psalm 34:22
Psalm 34:8

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

בּֽוֹ׃
Psalm 34:15

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

יְ֭הוָה
Psalm 34:16

தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.

יְ֭הוָה
Psalm 34:18

நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.

יְ֭הוָה
redeemeth
The
פּוֹדֶ֣הpôdepoh-DEH
Lord
יְ֭הוָהyĕhwâYEH-va
the
soul
נֶ֣פֶשׁnepešNEH-fesh
servants:
his
of
עֲבָדָ֑יוʿăbādāywuh-va-DAV
and
none
וְלֹ֥אwĕlōʾveh-LOH
be
יֶ֝אְשְׁמ֗וּyeʾšĕmûYEH-sheh-MOO
shall
him
in
desolate.
כָּֽלkālkahl

trust
that
them
of
הַחֹסִ֥יםhaḥōsîmha-hoh-SEEM


בּֽוֹ׃boh