Psalm 37:4
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
עַל
Psalm 37:5
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
עַל
Psalm 37:11
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
עַל
Psalm 37:16
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
מְ֭עַט
| For yet | וְע֣וֹד | wĕʿôd | veh-ODE |
| a little while, | מְ֭עַט | mĕʿaṭ | MEH-at |
| and the wicked | וְאֵ֣ין | wĕʾên | veh-ANE |
| shall not | רָשָׁ֑ע | rāšāʿ | ra-SHA |
| be: yea, thou shalt diligently consider | וְהִתְבּוֹנַ֖נְתָּ | wĕhitbônantā | veh-heet-boh-NAHN-ta |
| עַל | ʿal | al | |
| his place, | מְקוֹמ֣וֹ | mĕqômô | meh-koh-MOH |
| and it shall not | וְאֵינֶֽנּוּ׃ | wĕʾênennû | veh-ay-NEH-noo |