Context verses Psalm 37:29
Psalm 37:9

பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

יִֽירְשׁוּ
Psalm 37:11

சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

יִֽירְשׁוּ, אָ֑רֶץ
Psalm 37:22

அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.

אָ֑רֶץ
Psalm 37:34

நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.

אָ֑רֶץ
The
righteous
צַדִּיקִ֥יםṣaddîqîmtsa-dee-KEEM
shall
inherit
יִֽירְשׁוּyîrĕšûYEE-reh-shoo
land,
the
אָ֑רֶץʾāreṣAH-rets
and
dwell
וְיִשְׁכְּנ֖וּwĕyiškĕnûveh-yeesh-keh-NOO
for
לָעַ֣דlāʿadla-AD
ever.
therein
עָלֶֽיהָ׃ʿālêhāah-LAY-ha