Context verses Psalm 37:34
Psalm 37:11

சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

אָ֑רֶץ
Psalm 37:22

அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.

אָ֑רֶץ
Psalm 37:28

கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.

יְהוָ֨ה׀, רְשָׁעִ֣ים
Psalm 37:29

நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.

אָ֑רֶץ
Psalm 37:38

அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.

רְשָׁעִ֣ים
it.
קַוֵּ֤הqawwēka-WAY
Wait
אֶלʾelel
on
the
יְהוָ֨ה׀yĕhwâyeh-VA
Lord,
and
וּשְׁמֹ֬רûšĕmōroo-sheh-MORE
keep
his
דַּרְכּ֗וֹdarkôdahr-KOH
way,
exalt
shall
he
וִֽ֭ירוֹמִמְךָwîrômimkāVEE-roh-meem-ha
and
inherit
thee
לָרֶ֣שֶׁתlārešetla-REH-shet
to
land:
אָ֑רֶץʾāreṣAH-rets
the
off,
cut
בְּהִכָּרֵ֖תbĕhikkārētbeh-hee-ka-RATE
are
wicked
the
רְשָׁעִ֣יםrĕšāʿîmreh-sha-EEM
when
thou
shalt
תִּרְאֶֽה׃tirʾeteer-EH