Context verses Psalm 59:9
Psalm 59:10

என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.

אֱ֝לֹהִ֗ים
Psalm 59:13

தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவரென்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்; இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா.)

כִּֽי
Psalm 59:16

நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.

כִּֽי
Psalm 59:17

என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.

אֵלֶ֣יךָ, כִּֽי
Because
of
is
his
עֻ֭זּוֹʿuzzôOO-zoh
strength
upon
wait
אֵלֶ֣יךָʾēlêkāay-LAY-ha
I
אֶשְׁמֹ֑רָהʾešmōrâesh-MOH-ra
will
thee:
כִּֽיkee
for
אֱ֝לֹהִ֗יםʾĕlōhîmA-loh-HEEM
God
my
defence.
מִשְׂגַּבִּֽי׃miśgabbîmees-ɡa-BEE