Psalm 68:3
நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.
אֱלֹהִ֗ים
Psalm 68:11
ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.
אֲדֹנָ֥י
Psalm 68:21
மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார்.
אֱלֹהִ֗ים
Psalm 68:35
தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
אֱלֹהִ֗ים
| The chariots | רֶ֤כֶב | rekeb | REH-hev |
| of God | אֱלֹהִ֗ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| are twenty thousand, | רִבֹּתַ֣יִם | ribbōtayim | ree-boh-TA-yeem |
| even thousands | אַלְפֵ֣י | ʾalpê | al-FAY |
| of angels: | שִׁנְאָ֑ן | šinʾān | sheen-AN |
| the Lord | אֲדֹנָ֥י | ʾădōnāy | uh-doh-NAI |
| is among them, as in Sinai, | בָ֝֗ם | bām | vahm |
| in the holy | סִינַ֥י | sînay | see-NAI |
| place. | בַּקֹּֽדֶשׁ׃ | baqqōdeš | ba-KOH-desh |