Psalm 69:5
தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
אַתָּ֣ה
Psalm 69:7
உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.
כִּֽי
Psalm 69:9
உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் படசித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
כִּֽי
Psalm 69:17
உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.
כִּֽי
Psalm 69:33
கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.
כִּֽי
| For | כִּֽי | kî | kee |
| they persecute | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| him whom | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| thou | הִכִּ֣יתָ | hikkîtā | hee-KEE-ta |
| hast smitten; | רָדָ֑פוּ | rādāpû | ra-DA-foo |
| and they talk | וְאֶל | wĕʾel | veh-EL |
| to | מַכְא֖וֹב | makʾôb | mahk-OVE |
| the grief | חֲלָלֶ֣יךָ | ḥălālêkā | huh-la-LAY-ha |
| of those whom thou hast wounded. | יְסַפֵּֽרוּ׃ | yĕsappērû | yeh-sa-pay-ROO |